ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவோ அல்லது அதிகாரத்தைக் காப்பாற்றவோ ரணில் முயற்சி – கொழும்பில் நண்பகல் 12 மணி முதல் ஊரடங்கு!

0
167

கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாளை காலை 05 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here