பிரதமராக ரணிலுடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் வேண்டும்

Date:

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கம் காணும் நபரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதற்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் .ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதாலேயே இந்த பிரேரணை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...