நீரில் மூழ்கி 2 யுவதிகள் உட்பட மூவர் பலி

Date:

நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 

நேற்று மாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தழுவ முகத்துவாரப் பகுதிக்கு நீராடச் சென்ற போதே, இவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்கள், 24 வயதுடைய ஒரு இளைஞரும் அடங்குவர் உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் SJB கட்சியிலிருந்து நீக்கம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர்...

கம்மன்பில கருத்துக்கு பொலீசார் பதில்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது...

மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும்

இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

வாகன இறக்குமதி குறையவில்லை

வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி...