ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

அதனையடுத்து தற்போது ஜனாதிபதிக்கு முப்படை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைப்பார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...