Tuesday, September 24, 2024

Latest Posts

ஒரு அமைச்சர் தன் நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பங்கிடுகிறார்

தெஹியத்த கண்டிய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பகிர்ந்தளிப்பது ஏன் என பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள பல காணிகள் வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அரசு தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.