பின்வாங்கினார் மைத்திரி, காரணம் என்னவோ

Date:

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கேள்வி – இலங்கையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறுமா?“

இல்லை, இப்போது நாம் இந்த நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றிப் பேசி அவற்றுக்கான தீர்வுகளைக் காண வேண்டும். நாட்டை இருக்கும் இடத்தில் இருந்து மீட்க வேண்டும். இந்த நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, ​​வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு முன்னுரிமையாக இருக்காது.

கேள்வி – மற்ற குழுவினரும் சென்று அமைச்சர்களாக பதவியேற்றால்?

(பதில் சொல்லவில்லை)

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...