புலிகளை காப்பாற்றும் அமெரிக்கத் திட்டத்தை முறியடித்தாவர் பசில் ராஜபக்ச -மகிந்த பத்திரன

0
175

பிரஹாகரன் உட்பட 43 விடுதலைப் புலிகளின் தலைவர்களை எரித்திரியாவுக்கு மீட்க அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாகவும், அந்த திட்டத்தை பசில் ராஜபக்ச முறியடித்ததாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்பாட்டாளரும் ஸ்ரீலங்கா பத்திரிகைச் சபையின் தலைவருமான மகிந்த பத்திரன கூறுகிறார்.

சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட கருத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here