நெல் ஆலை உரிமையாளர்களின் பதிவை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை

Date:

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நெல் ஆலை உரிமையாளர்களை மீண்டும் பதிவு செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதன்படி, பிரதேச செயலக மட்டத்தில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய நெல் ஆலை உரிமையாளர்களின் பதிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் பேச்சாளர் அத தெரணவிடம் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் செய்தித்தாள் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு பதிவு நடைமுறை மீண்டும் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...

பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு...

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...