முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முட்டைக்கான அதிகபட்ச விலையை மீண்டும் நிர்ணயம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
N.S