ஹென்போல்ட் ‘தி லெஜன்ட்ஸ்’மென்பந்து கிரிக்கெட் போட்டி மழையால் நிறுத்தம்

Date:

லிந்துலை – ஹென்போல்ட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான ‘தி லெஜன்ட்ஸ்’ மென்பந்து கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இன்று முற்றாக கைவிடப்பட்டுள்ளது.

காலநிலை சீரானதும் போட்டி மீண்டும் நடத்தப்படும் எனவும் பதிவு செய்துள்ள அணிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போட்டி மீண்டும் நடத்தப்படும் நாளன்று லங்கா நியூஸ் வெப் ஏற்பாடு செய்த பணப் பரிசு பெறக்கூடிய போட்டியும் நடத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...