உள்நாட்டு போர்குற்ற விசாரணைக்கு இராணுவம் இணக்கம்

Date:

இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படையும் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச் செல்ல முடியாது.

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உள்ளூர் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு விடுவிக்கப்படுவார்கள் என உயர்மட்ட பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உள்நாட்டு பொறிமுறையை நிறுவுவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...