யாழில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட விபரீதம்!

0
120
Colorful crowd of uncrecognized people of a big music festival or concert in a stage lights as a beautiful background

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் லேசர் லைட் பாவித்ததால் 50ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

லேசர் கதிர்கள் அதிகமாக வெளிப்பட்டமையினால் நிகழ்வில் கலந்துகொண்ட 50 இற்கும் அதிகமானவர்களுக்கு இவ்வாறு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here