COPE குழுவின் தலைவராக மயந்த திசாநாயக்க தெரிவு!

0
71

அரச நிதிப்பற்றியக் குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here