துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.
N.S
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.