தேசிய அரசாங்கம் அல்ல, தேர்தலே வேண்டும் – SJB

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு முன்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அதற்காக வழமை போன்று தேர்தல்களை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், மக்கள் வேறு ஒரு அரசாங்கத்தை நியமிப்பதற்கு தேர்தலை நடத்துமாறும் கேட்கின்றனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...