மாணவர்கள் – பொலிஸார் இடையே கொழும்பில் மோதல் – படங்கள் இணைப்பு

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியருகில் 100 மீட்டர் தூரம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை முன்னேறவிடாது தடுக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித் தடைகளை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இங்கு பரஸ்பர கல்வீச்சு தாக்குதலும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...