மாணவர்கள் – பொலிஸார் இடையே கொழும்பில் மோதல் – படங்கள் இணைப்பு

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் நோக்கி மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

மஹபொல புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்குமாறும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியருகில் 100 மீட்டர் தூரம் வரை ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்களை முன்னேறவிடாது தடுக்க பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித் தடைகளை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

இங்கு பரஸ்பர கல்வீச்சு தாக்குதலும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...