பஸ் – லொறி மோதி விபத்து 21 பேர் காயம்

Date:

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறியொன்றும், அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும் ஹங்வெல்ல எம்புல்கமவில் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு அவிசாவளை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்ஸில் பயணித்த 20 பேரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஹோமாகம மற்றும் நவகமுவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...

ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை

2015ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி...

இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட முன்னாள்...

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக தொடர்கிறது

19 கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (23)...