விநாயகருக்கு படைத்த மாம்பழத்தை ஒரு லட்சத்துக்கு ஏலம் எடுத்த லண்டன் தம்பதி!

Date:

வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.

வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த பூஜை மற்றும் பழ ஏலத்தில், Tom EJC ரக மாம்பழம் 95,000 ரூபாவிற்கு ஏலம் செய்யப்பட்டதாக ஆலயத்தின் பிரதான பூசகர் தெரிவித்தார்.

லண்டனைச் சேர்ந்த ஒரு தம்பதி இந்த மாம்பழத்தை வாங்கியுள்ளனர்.

இந்த பணம் ஆலயத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என நிர்வாக சபை பிரதானி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...