எரிபொருள் விலை உயர்வால் பஸ் கட்டணம் மாற்றம் 

Date:

டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதும், பஸ் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப் போவதில்லை என, தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால் டீசலின் விலை 4 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ள அவர்,தற்போது டீசலின் விலை 2 வீதத்தால் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இது,பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அது போதுமானதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் டீசலின் விலை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு அதிகரிக்குமானால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...