இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன புதிய தலைவர் சாலிய

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

CEYPETCO இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL இன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் இன்று (05) முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

நேற்று (04) ராஜினாமா செய்த மொஹமட் உவைஸ் மொஹமட்க்குப் பதிலாக விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் பணியாற்றுவதுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் உள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...

உச்சத்தை தொடும் வெப்ப நிலை

எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இன்னும் 10 வருடங்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு கடினம்

வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறுகையில், நாட்டில் இன்னும்...

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...