நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி

Date:

நாட்டில் இதுவரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கே வெற்றி கிடைத்துள்ளதாக சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி, கட்சிக்குள் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சிந்திக்காமல் எப்போதும் நாட்டின் நலனுக்காக சிந்தித்து மறுசீரமைப்பை மேற்கொள்ளும் கட்சி என்றே கூற முடியும் என காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனித்துப் போராடுவதாகவும் எதிரணி அரசியல் குழுக்கள் அவரது காலை இழுப்பதாகவும் தெரிகிறது என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, கட்சியின் சிறப்பு மாநாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் போராட்டம்

கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD...

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...