திருடர்களின் கைவரிசையால் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இருளில்!

Date:

கட்டுநாயக்க அதிவேக வீதியின் அதிவேக மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜப்பானின் கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய “கல்யாணி” பாலத்தின் கொங்கிறீட் மூடிகளில் இருந்து செப்பு கம்பிகள் அகற்றப்பட்டும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கேபிள்கள் அகற்றப்பட்டதிலும் 286 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஊடாக தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...