லிட்ரோ கேஸ் 7 பில்லியன் லாபம் ஈட்டியது

Date:

2023இல் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு 7 பில்லியன் லாபம் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறுகிறார்.

இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் 2023 ஆம் ஆண்டு திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா பங்களிப்பாக வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா ஈவுத்தொகை வழங்கப்பட்டதாகவும், அதன்படி 2023 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபா ஈவுத்தொகை ஏற்கனவே திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...