சந்தோஷ் ஜா – பசில் இடையே சந்திப்பு

0
198

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இருதரப்பு உறவுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here