24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி

Date:

நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர் பிக்குகள் மற்றும் துறவிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை இந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...