மகிந்தவின் மனதில் யார்? ரணிலா தம்மிக்கவா?

Date:

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ,

”உரிய நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. வெற்றிபெறக்கூடிய வேட்பாளரையே முன்னிறுத்துவோம்.

ரணில் வேட்பாளரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், தேர்தல் இருக்கிறது. தம்மிக்க பெரேரா, அந்த பெரேரா எனக் கூறுகிறார்கள்.

என் மனதில் இருக்கும் வேட்பாளரை உரிய நேரத்துல சொல்றேன்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...