துப்பாக்கி முனையில் குழந்தையை கடத்தியவர் சுட்டுக் கொலை

Date:

ஹொரணை, கந்தானை பகுதியில் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி குழந்தையை கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அங்குருவாதொட்ட, பல்லபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஹொரண, இலிம்ப பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரகே டொன் நீலக சந்தருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நபர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் என அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...