ரணிலின் மேடைக்கு ஏறும் தலதா

Date:

அண்மையில் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய தலதா அத்துகோரள இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்துகமவில் இன்று இடம்பெறும் “இயலும் ஸ்ரீலங்கா” பொதுக்கூட்டத்தின் மேடையில் தலதா அத்துகோரளவும் இணைந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள ஆகஸ்ட் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இராஜினாமா செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...