வெளியானது மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி!

Date:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான பி. நந்தலால் வீரசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024 செப்டெம்பர் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய ஓய்வூதிய கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகை மீனவா்கள் 31 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை...

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...