வெளியானது மேலும் ஒரு அதிவிசேட வர்த்தமானி!

0
184

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர்கள் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருமான பி. நந்தலால் வீரசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2024 செப்டெம்பர் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய ஓய்வூதிய கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here