திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

Date:

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவ சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான கையொப்பங்கள், ஒரு பொது நிறுவனம் அல்லது பொது நிறுவனத்திற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் எந்தவொரு ஒப்பந்தம், பத்திரம், உறுதிமொழிக் குறிப்பு அல்லது அதற்குத் தேவையான பிற ஆவணங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கை அல்லது உத்தரவாதத்தை ஜனாதிபதி திறைசேரி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...