பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது பிணை மனு கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை நீதாவன் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.