திங்களன்று வருவதாக ரணில் அறிவிப்பு

Date:

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (25) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு வேறு திகதி வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

அதன்படி, 28 அல்லது 30 ஆம் திகதிகளில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அவருக்கு அறிவித்திருந்தது, மேலும் ரணில் விக்ரமசிங்க 28 ஆம் திகதி ஆஜராகப் போவதாக ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...