திங்களன்று வருவதாக ரணில் அறிவிப்பு

Date:

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (25) ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு வேறு திகதி வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

அதன்படி, 28 அல்லது 30 ஆம் திகதிகளில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அவருக்கு அறிவித்திருந்தது, மேலும் ரணில் விக்ரமசிங்க 28 ஆம் திகதி ஆஜராகப் போவதாக ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...