நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

Date:

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது பதவி உயர்வுகள் உட்பட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது.

இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்க செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

முஜிபூர் – மரிக்கார் இடையே மோதல்!

சமகி ஜன பலவேகய நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளூராட்சி...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி,...

மேலும் ஒரு பிரதேச சபை மொட்டுக் கட்சி வசம்

காலி மாவட்டத்தில் உள்ள வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையின் தலைவராக ஸ்ரீலங்கா...