பெந்தோட்ட, கம்பளை பிரதேச சபைகள் எதிர்கட்சி வசம்

Date:

எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த பெந்தோட்டை மற்றும் கம்பளை பிரதேச சபைகளின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

அதன்படி, பெந்தோட்டை பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (23) நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விஜேவர்தன பெரும்பான்மை வாக்குகளுடன் அந்தப் பிரதேச சபையின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல, கம்பளை பிரதேச சபையின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ஹிருக வீரரத்ன பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார் காற்றாலை மின் திட்டத்தைத் தொடரக் கோரியும், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள்...

நெவில் வன்னியாராச்சியை விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்...

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை...