மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
திருகோணமலை...
காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக மீண்டும் மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.
காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு...
தெற்கில் இருந்து ஏற்றி வரப்படெம் யானைகள் வடக்கில் ஊர் மனைகளை அண்டிய பகுதிகளில் இறக்கி விடப்படுவதாக மாங்குளம், நெடுங்கேணி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம் இது...
பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சி.சிறிரஞ்சன் தொரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
பூநகரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பதவியிழந்த நிலையில் புதிதாக ஒருவரின் பெயரை கட்சி பரிந்துரைத்தது....
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நாட்டுப்பற்றாளர் அமரர் . சு .வில்வரெத்தினம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்மையில் பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது . சூழகம் அமைப்பினரும்...