Palani

7259 POSTS

Exclusive articles:

மூன்றாம்தர நாடுகளின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டது – IMF தலைவர்

தனியார் துறை கடனாளிகள் உட்பட பலதரப்பட்ட பங்குதாரர்களை உள்ளடக்கிய உலகளாவிய இறையாண்மைக் கடன் "வட்டமேசையில்" பங்கேற்க சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா வியாழக்கிழமை தெரிவித்தார். கடந்த...

தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் ; இதுவரை 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார். பொரளை...

வடக்கு கடலில் மர்ம படகு, கடற்படை தற்போது விஜயம்..

வடக்கு கடற்பரப்பில் சுமார் 100 மைல் தூரத்தில் மர்மப் படகொன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற் படையினருக்கு அறிக்கப்பட்டதை அடுத்து கடற்படை குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்..

கோடீஸ்வரருக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

“பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரபல வர்த்தகர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்கிறார். எதிர்க்கட்சித்...

தினேஷ் ஷாஃப்டர் கொலை குறித்து 4 பொலிஸ் குழு விசாரணை, 10 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...

Breaking

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...
spot_imgspot_img