Palani

7237 POSTS

Exclusive articles:

சுங்கத்துறை வரலாற்றில் அதிகபட்ச வருவாய்

செப்டம்பர் மாதத்தில் சுங்கத்துறை சாதனை வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் ரூ. 253.15 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கத்துறை வரலாற்றில் அதிகபட்ச வருவாய் செப்டம்பரில் ஈட்டப்பட்டது, இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 74.6%...

இலங்கை தொடர்பான தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை வலியுறுத்துவதற்கான தீா்மானம் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் திங்கள்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீா்மானம் இலங்கையில் மனித உரிமைகள் ஆணையரின் பணிகளை மேலும்...

தெமட்டகொட பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

தெமட்டகொட பேஸ் லைன் சாலையில் உள்ள களனிவெளி ரயில் பாதைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டில் பல ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பம்பலப்பிட்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை...

இன்றைய வானிலை எப்படி?

இன்று (அக்டோபர் 07) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய...

கம்பளை விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம்...

Breaking

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...
spot_imgspot_img