இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்செயலான நிகழ்வு என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால்...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த...
நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...
நெடுந்தீவு அருகே 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது, இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இன்று அதிகாலையில் பதிவாகியுள்ளது.
மீன்பிடி படகில் இருந்த 13 மீனவர்களில் இருவர் பலத்த காயமடைந்து...
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் இன்று (28)...