Palani

6793 POSTS

Exclusive articles:

மழை நீடிக்கும்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய, தெற்கு மற்றும்...

தமிழ் மக்கள் வரலாற்றில் அழிக்க முடியாத மே 18 நினைவேந்தல் நாள் இன்று

இலங்கையில் இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த...

இன்றும் நாட்டில் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...

ரணிலின் PRO துசித ஹல்லோலுவ மீது துப்பாக்கிச் சூடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய துசித ஹல்லோலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொட ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்பு துப்பாக்கி சூட்டுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி...

NCQP 2025 மாநாட்டை அறிவித்துள்ள SLAAQP – தர நிலைக்கும் உற்பத்தி திறனுக்குமான இலங்கையின் முதன்மை மேடை

இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கமான Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP), 2025 தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP 2025) இனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு BMICH இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பானஅறிவிப்பு வெளியிடப்பட்டது .  கொழும்பு மவுண்ட் லவினியா ஹோட்டலில் மே 21 - 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, நாட்டின் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 440 இற்கும் அதிகமான குழுக்களை ஒன்று சேர்க்கவுள்ளது. தரநிலையும் உற்பத்தித் திறனும் பற்றிய புத்தாக்க கண்டுபிடிப்புகளும் சாதனைகளையும்...

Breaking

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...
spot_imgspot_img