Palani

6444 POSTS

Exclusive articles:

ஆளும் கட்சிக்கு அனுராதபுரத்தில் படுதோல்வி

அனுராதபுரம் மாவட்ட கூட்டுறவு சபைக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அணியும் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி குழுவால் எந்த இடத்தையும் வெல்ல முடியவில்லை. சமகி ஜன பலவேகய...

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

இன்று (26) காலை, காலி, இமதுவ, அங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் நிறுத்தி...

இரு கட்சித் தலைவர்கள் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு...

யோஷித விளக்கமறியலில்

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 25) காலை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள...

யோஷித ராஜபக்ஷ கைது செயப்பட்டது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் கைது செய்ததாக...

Breaking

தேசிய தலைவருக்கு விளக்கு கொழுத்தவுள்ள யாவருக்கும் வணக்கம்

“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நீதிமன்ற தீர்ப்பு

2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்...

இன்றைய வானிலை

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...
spot_imgspot_img