நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
"கடந்த 8 மாதங்களில், இந்த நாட்டின் சுகாதார சேவை மற்றும் மருத்துவமனை...
இலங்கை மத்திய வங்கியின் கூட்டங்களில் பங்குபற்றி பெருந்தொகைப் பணத்தைப் பரிசாகப் பெற்ற நாணயச் சபை உறுப்பினர் ராணி ஜயமஹா, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லை...
தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு மைத்திரி விகாரை வீதியில் ஆயிரம் பேர் காத்திருந்த வேளையில் ஆண் ஒருவரையும் அவரது சகோதரியையும் கூரிய ஆயுதங்களாலும், வாள்களாலும் தடிகளாலும் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டிகளில் 6...
நாடு பொருளாதார அழிவை எதிர்கொண்டுள்ள போதும், இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில், இலங்கையைப்...
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை...