Palani

7247 POSTS

Exclusive articles:

இலங்கை வைத்தியர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் பெருமளவில் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. "கடந்த 8 மாதங்களில், இந்த நாட்டின் சுகாதார சேவை மற்றும் மருத்துவமனை...

பொருளாதார கொலையாளி குற்றச்சாட்டில் இருந்து ராணி ஜெயமஹா தப்பிக்க முடியாது!

இலங்கை மத்திய வங்கியின் கூட்டங்களில் பங்குபற்றி பெருந்தொகைப் பணத்தைப் பரிசாகப் பெற்ற நாணயச் சபை உறுப்பினர் ராணி ஜயமஹா, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லை...

தெமட்டக்கொடையில் பயங்கர வெட்டுக் குத்து

தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு மைத்திரி விகாரை வீதியில் ஆயிரம் பேர் காத்திருந்த வேளையில் ஆண் ஒருவரையும் அவரது சகோதரியையும் கூரிய ஆயுதங்களாலும், வாள்களாலும் தடிகளாலும் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டிகளில் 6...

கோடிக்கணக்கில் செலவிடும் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள்

நாடு பொருளாதார அழிவை எதிர்கொண்டுள்ள போதும், இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் வேளையில், இலங்கையைப்...

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை...

Breaking

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...
spot_imgspot_img