Palani

6662 POSTS

Exclusive articles:

பட்ஜெட் இறுதி நாள் இன்று

2025 பட்ஜெட் மீதான விவாதம் இன்று (மார்ச் 21) நிறைவடைய உள்ளது. அதன்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செலவின தலைப்பு இன்று விவாதிக்கப்பட உள்ளது. விவாதம் காலை 10.00 மணி...

தேசபந்து ஏப்ரல் 3ம் திகதிவரை விளக்கமறியலில்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் ஏப்ரல் 03ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது பிணை மனு கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை நீதாவன் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் மே 06

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட, பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளில் திருத்தங்களுடன் ஒரு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி/திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு...

1600 முன்னாள் இராணுவ, பொலிஸ் கைது

முப்படைகளைச் சேர்ந்து தப்பிச்சென்ற 1,600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின் பேரில், சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை உறுப்பினர்களை கைது...

Breaking

தமிழக – நீலகிரி தோட்ட தொழிலார்கள் விடயத்தில் செந்தில் தொண்டமான் கூடுதல் கரிசனை

இந்திய சிறுத்தோட்ட விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், இ.தொ.கா தலைவர்...

இலங்கையின் கடன் மதிப்பீடு CCC+/C தரத்துக்கு உயர்வு

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்ட...

சஷீந்திர ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை...

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...
spot_imgspot_img