Palani

7244 POSTS

Exclusive articles:

நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவேன் – ரஞ்சன்

மக்களிடமிருந்து தன்னை பிரித்தெடுக்கவே முடியாது எனவும் மீண்டும் அரசியலில் குதிப்பதாகவும் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சூளுரைத்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய...

விடுதலையாகி வெளியே வந்தார் ரஞ்சன்

ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை...

மீண்டும் பொலிஸ் கடமையில் ஷானி

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஓய்வு பெறும் வயதை நிறைவு செய்துள்ள...

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தடை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தடை செய்யப்பட உள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் சமீபகாலமாக இடம்பெற்ற சமூகப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருக்காது என்ற முன்முடிவு ஆய்வாளர்களிடம்...

அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் டொலர் அனுப்புவது கட்டாயம்

அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் படி,...

Breaking

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...
spot_imgspot_img