Palani

7267 POSTS

Exclusive articles:

கோத்தபாயவை பிரதமராக்க மொட்டு கட்சி ஆசை…

கோத்தபாய இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றால் ஆட்சேபனை இல்லை என அந்த மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் ஊடகங்களுக்கு முன்...

பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் குறித்த புதிய அறிவிப்பு

வங்கி கடன் அனுமதியின் காரணமாக நேற்று சுப்பர் டீசல் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுப்பர் டீசல் சரக்குகளை வெளியேற்றும் பணி இன்று...

ரஞ்சன் விடுதலை குறித்து வெளியாகியுள்ள புதிய செய்தி

ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை (29) விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். தானும் மனுஷ...

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் நாள் இதோ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கொழும்பில் இன்று (25) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தவறுதலாக இம்மாதம் 24ஆம்...

பாதுகாப்பு தரப்பினர் அசமந்தப்போக்கில் இருந்தனரா? மே 9 விசாரணைகள் நிறைவு!

மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார் 35 அதிகாரிகளிடம் சாட்சிகளை பதிவு செய்ததாக குறித்த குழு தெரிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி...

Breaking

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...
spot_imgspot_img