Palani

7243 POSTS

Exclusive articles:

மூன்று வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காமல் மர்மம் நீடிக்கிறது!

உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில்...

துப்பாக்கிச்சூடு நடாத்த கட்டளையிட்டவர் நிலவும்!

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கேகாலை பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி கீர்த்திக்கு போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் திலும் அமுனுகம அனுமதியை வழங்கியுள்ளதாக உள்ளக...

அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுக

முகமூடி அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை திங்கள்கிழமை (18) முதல்தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது . "சமூக சுகாதார மருத்துவர்களிடம் கேட்டபோது, ​​சமூக சுகாதார நிபுணர்கள்,...

ஜனாதிபதி செயலாளரின் வீடு பொது மக்களால் சுற்றிவளைப்பு

மாத்தறை - ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹக்மன கெபிலியபொலவில் உள்ள ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹக்மன நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பெலியத்த வீதி வழியாக கெபிலியபொல...

ரம்புக்கனை சம்பவம், விரிவான விசாரணை கோரும் அமெரிக்கா

ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொதுமகன் கொல்லப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

Breaking

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...
spot_imgspot_img