Palani

7239 POSTS

Exclusive articles:

நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன் பதவிப்பிரமாணம் -புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி !

கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்த சில மணி நேரங்களின் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பசில் ராஜபக்ஷவுக்கு...

தங்காலை கார்ல்டன் இல்லம் முற்றுகை

தங்காலை கார்ல்டன் இல்லம் முற்றுகை தங்காலை - கதிர்காமம் பிரதான வீதியை தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தியத உயன அருகே கலைஞர்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில், இன்று (04) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்படித்தான் தியத்த உயன அருகே கலைஞர்கள் போராட்டம்...

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகினார்

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். "இத்தருணத்தில் அனைத்து அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ள நிலையில்,...

அமைச்சு பதவிகளை ஏற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி அழைப்பு

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி பல பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் ஏற்படுகிறது. ஆசியாவின்...

Breaking

எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...
spot_imgspot_img