Palani

6659 POSTS

Exclusive articles:

561 காலாட்படை படைப்பிரிவின் 15வது ஆண்டு நிறைவு

561 காலாட்படை படைப்பிரிவின் பெருமைமிக்க 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரிகேடியர் பி.டி. ஃபெர்னாண்டோ தலைமையில் 07 டிசம்பர் 2024 அன்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

ரணில் மீண்டும் இந்தியா பயணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியாக ரணில் இந்தியா செல்வது இது இரண்டாவது தடவையாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இந்திய விஜயத்தின் போது பல...

CID பிரிவில் நீதி அமைச்சர் செய்த முறைப்பாடு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று (16) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். யாரோ அல்லது ஒரு குழுவினரோ, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்...

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி அனுராவுக்கு அமோக வரவேற்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும்...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம்...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img