Palani

7251 POSTS

Exclusive articles:

லஞ்சம் பெற்ற OIC கைது

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக...

இன்று இலங்கை வருகிறார் பசில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ எந்த நேரத்திலும் நாடு திரும்பினால் அவரை வரவேற்க கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ இன்று...

மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியம் நேற்று (மே 21) நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்தது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின்...

ரணில் – மைத்திரிபால சந்திப்பு வெற்றி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அது கொழும்பின் மல்பாராவில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடந்தது. கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக்...

பிரதமருக்கு கொலை மிரட்டல்

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவுக்கு மின்னஞ்சல் செய்தி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து காவல்துறையினர் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரதமரின் அன்றாட பயண வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த...

Breaking

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...
spot_imgspot_img