Palani

7251 POSTS

Exclusive articles:

SJB – UNP கூட்டணி அமைக்க இணக்கம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்ற உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்காக, மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஐக்கிய தேசியக் கட்சியும், சமகி ஜன பலவேகயவும் உடன்பாட்டை எட்டியுள்ளன. இன்று (மே 19)...

தேசபந்துவுக்கு எதிராக இன்று விசாரணை

இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (19) முதல் தனது பணிகளைத் தொடங்க உள்ளது. இது அவரது அலுவலகத்தின் தவறான நடத்தை...

படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய விசேட குழு நியமனம்

படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க நியமித்துள்ளார். சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட தொடர்புடைய குழு, மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் தலைமையில்...

மழை நீடிக்கும்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய, தெற்கு மற்றும்...

தமிழ் மக்கள் வரலாற்றில் அழிக்க முடியாத மே 18 நினைவேந்தல் நாள் இன்று

இலங்கையில் இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த...

Breaking

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...
spot_imgspot_img