Palani

7251 POSTS

Exclusive articles:

திங்களன்று வருவதாக ரணில் அறிவிப்பு

ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க இருந்தபோது தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்...

கண்டி தலதா யாத்திரை சென்றவர்களில் இதுவரை 4 பேர் பலி

தலதா யாத்திரை மற்றும் அது தொடர்பான கடமைகளுக்காக கண்டிக்கு வந்த நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ கூறுகையில், 69, 70, 74 மற்றும்...

தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். "தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த அரசாங்கத்தாலும் மிகச்...

கண்டியில் சன நெரிசல், ரயில் இடைநிறுத்தம்

தற்போது நடைபெற்று வரும் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் வேண்டுகோளின் பேரில்...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை வெற்றி

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "அமெரிக்காவில் திடீரென்று ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது நமது ஏற்றுமதித் துறைகள் பலவற்றை, குறிப்பாக...

Breaking

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...
spot_imgspot_img