Palani

7253 POSTS

Exclusive articles:

சாமர சம்பத் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

குருணாகல் பெட்ரோல் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருணாகலை வெஹெர பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 07) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 11.00 மணியளவில் எரிவாயு குழாய் வெடித்ததால்...

சில இடங்களில் தேர்தல் இடைநிறுத்தம்

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  பல...

சாமர சம்பத் தொடர்ந்து விளக்கமறியலில்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஒரு அரச...

Breaking

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...
spot_imgspot_img